Thursday, December 8, 2022

FIRE/FLOOD INSURANCE



 நம்மில் யாருக்குமே இயற்கை சீற்றங்கள் எப்போது வரும், எப்படி வரும் என்று சொல்ல முடியாது.

திடீர் தீ விபத்து, கன மழை, வெள்ளம், நில நடுக்கம், பூகம்பம், புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் நம்மை ஒரே நாளில் நிர்கதியாக்கிவிடும்.
நம் வீட்டைச் சேதப்படுத்தி ஒரே நாளில் நம்மை வீடற்றவர்களாக மாற்றக்கூடிய சக்தி படைத்தது. ஆகையால் இதுபோன்ற சமயங்களில் ஏற்படும் இழப்பினை ஓரளவு ஈடுகட்டும் வகையில் ஒவ்வொரு வீட்டு உரிமையாளரும் வீட்டைக் காக்க ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
வந்த பின்னர் வருந்துவதை விட, முன்கூட்டி திட்டமிட்டு செயல்பட்டால், சேதத்தின் அளவை குறைத்துக் கொள்ளவும், வாழ்வில் தாழ்வுராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment